காலை எழுந்ததுமே தோட்டத்தில் குழி நோண்டிக் கொண்டிருந்தவளை கவனித்தான் கண்ணன் . என்ன சுசி.. ஏன் குழி நோண்டற.. ..
திரும்பியவளைக் கண்டதும் அதிர்ந்தான் .
ஏன் அழற சுசி..
ம் என்னோட கோல்ட்பிஷ் செத்துப் போச்சு அதான்.....
அவளை சமாதானப் படுத்தியபடியே கேட்டான்.. சரி சுசி.. அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய குழி..
ம்.. அது உன் செல்லப் பூனையோட வயித்துலள்ள இருக்கு.. ..
Wednesday, December 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
:)
:)
Post a Comment