Wednesday, December 16, 2009

சுசி ..கண்ணன்..

காலை எழுந்ததுமே தோட்டத்தில் குழி நோண்டிக் கொண்டிருந்தவளை கவனித்தான் கண்ணன் . என்ன சுசி.. ஏன் குழி நோண்டற.. ..
திரும்பியவளைக் கண்டதும் அதிர்ந்தான் .
ஏன் அழற சுசி..
ம் என்னோட கோல்ட்பிஷ் செத்துப் போச்சு அதான்.....
அவளை சமாதானப் படுத்தியபடியே கேட்டான்.. சரி சுசி.. அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய குழி..

ம்.. அது உன் செல்லப் பூனையோட வயித்துலள்ள இருக்கு.. ..

2 comments:

Post a Comment